Pages

Powered by Blogger.

Friday 15 May 2015

வானவில் தேவதை

ஹாய் ப்ரெண்ட்ஸ்

ஒரு சிறிய இடைவேளைக்கு பின்......

சபர்மதியின் மாற்றத்தை படியுங்கள்...
                                பகுதி - 21
                                பகுதி - 22
                                பகுதி - 23
                                பகுதி - 24
                                பகுதி- 25
                                பகுதி - 26
                                பகுதி - 27
                                பகுதி - 28
                                பகுதி - 29
                                பகுதி - 30
                                பகுதி - 31




                                                 


                                               







Wednesday 6 May 2015

இடைவேளை




வணக்கம் தோழமைகளே ,


முழு வேகத்தோடு ஓடும் நம் கதையில் சிறு தேற்றம்.

அடுத்த அத்தியாயத்திலிருந்து நம் கதாநாயகி வாழ்வில் சிறு மாற்றம்.எனவே இந்த அத்தியாயம் அடுத்து வரப்போகும் பரபர கதைக்கு சிறு இடைவேளை போல.

தவறாமல் படியுங்கள்.உங்கள் கருத்துக்களை என் முன் வையுங்கள் ப்ளீஸ்.

பரபரப்பான அடுத்த அத்தியாயங்களுக்கு தயாராகுங்கள்.






Tuesday 5 May 2015

சிறு திருத்தம்



தோழமைகளுக்கு வணக்கம் , 


எனது " வானவில் தேவதை " கதைக்கு மிகப்பெரிய ஆதரவு அளித்துக்கொண்டிருக்குறீர்கள் .மிகுந்த நன்றி .எனது ப்ளாக்கில் பகுதி  பதினெட்டு வரை அப்டேட் செய்துள்ளேன் .

இடையில் எப்படியோ நடந்த சிறு தவறில் 16 , 17 , அத்தியாயங்கள் குழம்பிவிட்டன. இவ்விரண்டு அத்தியாயங்களையும் அப்டேட் போட்டவுடன் படித்தவர்களுக்கு பிரச்சினை இல்லை .இடையில் ஏதோ தவறு நடந்து 17 வது அத்தியாயம் காணாமல் போய்விட்டது .நட்பு ஒருவரின் சுட்டிக்காட்டலில் அதை அறிந்தேன் .

சில முக்கிய சம்பவங்களை உள்ளடக்கிய அத்தியாயம் அது .இப்போது அந்த தவறினை சரிபடுத்தி விட்டேன் .எனினும் சந்தேகத்திற்கு இடமின்றி இருக்க 15 ,16 , 17, 18 ..அத்தியாயங்களை மொத்தமாக ஒரே லிங்க்கில் கொடுத்துள்ளேன் .சந்தேகத்திற்கு இடமின்றி இந்த நான்கு அத்தியாயங்களையும் இன்னுமொரு முறை வாசித்து விடுங்கள் தோழமைகளே .

இனி இதுபோல் தவறு நேராதபடி பார்த்துக்கொள்கிறேன்.அடுத்த அப்டேட் நாளை பதிவிடுகிறேன் .
நன்றி .




                                                       பகுதி - 15 , 16 , 17 , 18






Blogger News

வணக்கம் தோழமைகளே , எனது " வா என் வண்ண நிலவே " கதைக்கு நீங்கள் அளித்த ஆதரவிற்கு மிக்க நன்றி. இதோ உங்கள் முன் எனது அடுத்த கதை " வானவில் தேவதை " கறுப்பென்பது பிழையல்ல .மனமிருப்பின் வரமே என்பதனை என் முதல் கதையில் கூறியிருந்தேன். சொந்தங்கள் இல்லாத வாழ்வு வாழ்வல்ல.சந்தர்ப்ப சூழ்நிலைகளே சொந்தங்களின் பாசத்தை மறைக்கிறது என்பதனை இரண்டாவது கதையில் கூறியிருக்கிறேன் காதல் கலந்து.படித்து பாருங்கள்.
 

Blogger news

Blogroll