Pages

Powered by Blogger.

Wednesday 6 May 2015

இடைவேளை




வணக்கம் தோழமைகளே ,


முழு வேகத்தோடு ஓடும் நம் கதையில் சிறு தேற்றம்.

அடுத்த அத்தியாயத்திலிருந்து நம் கதாநாயகி வாழ்வில் சிறு மாற்றம்.எனவே இந்த அத்தியாயம் அடுத்து வரப்போகும் பரபர கதைக்கு சிறு இடைவேளை போல.

தவறாமல் படியுங்கள்.உங்கள் கருத்துக்களை என் முன் வையுங்கள் ப்ளீஸ்.

பரபரப்பான அடுத்த அத்தியாயங்களுக்கு தயாராகுங்கள்.






0 comments:

Post a Comment

Blogger News

வணக்கம் தோழமைகளே , எனது " வா என் வண்ண நிலவே " கதைக்கு நீங்கள் அளித்த ஆதரவிற்கு மிக்க நன்றி. இதோ உங்கள் முன் எனது அடுத்த கதை " வானவில் தேவதை " கறுப்பென்பது பிழையல்ல .மனமிருப்பின் வரமே என்பதனை என் முதல் கதையில் கூறியிருந்தேன். சொந்தங்கள் இல்லாத வாழ்வு வாழ்வல்ல.சந்தர்ப்ப சூழ்நிலைகளே சொந்தங்களின் பாசத்தை மறைக்கிறது என்பதனை இரண்டாவது கதையில் கூறியிருக்கிறேன் காதல் கலந்து.படித்து பாருங்கள்.
 

Blogger news

Blogroll