Pages

Powered by Blogger.

Monday 19 January 2015



வணக்கம் தோழமைகளே ,

இதோ உங்கள் முன் என் படைப்புகளுக்கான தனி வலைப்பதிவு .
இதில் எனது கவிதைகள் ,கதைகள் 
போன்றவற்றை நீங்கள் வாசிக்கலாம் .இதில் இடம்பெறும் படைப்புகள் யாவும் எனது கற்பனையில் உருவானவை .ஆங்காங்கு அள்ளி தெளித்துக்கொண்டிருந்த என் படைப்புகளை ஒருங்கிணைத்து மாலையாக்கி உங்கள் முன் படைத்திருக்கிறேன் .தவறாமல் என் வலைப்பக்கத்திற்கு வருகை தந்து என்னை ஆதரிக்கும்படி நட்புடன் கேட்டுக்கொள்கிறேன் .

ஒவ்வொரு படைப்புக்கும் கீழ் உங்கள் விருப்பங்களையும் ,விமர்சனங்களையும் தவறாமல் தெரிவிக்கவும் .அவை எனக்கான படிக்கட்டுகள் .

மொபைல் உபயோகிப்பவர்கள் 
Web version க்ளிக் பண்ணிவிட்டு உபயோகிக்க ஆரம்பிங்க .

அன்புடன்,
உங்கள்.....
பத்மா கிரகம்.

0 comments:

Post a Comment

Blogger News

வணக்கம் தோழமைகளே , எனது " வா என் வண்ண நிலவே " கதைக்கு நீங்கள் அளித்த ஆதரவிற்கு மிக்க நன்றி. இதோ உங்கள் முன் எனது அடுத்த கதை " வானவில் தேவதை " கறுப்பென்பது பிழையல்ல .மனமிருப்பின் வரமே என்பதனை என் முதல் கதையில் கூறியிருந்தேன். சொந்தங்கள் இல்லாத வாழ்வு வாழ்வல்ல.சந்தர்ப்ப சூழ்நிலைகளே சொந்தங்களின் பாசத்தை மறைக்கிறது என்பதனை இரண்டாவது கதையில் கூறியிருக்கிறேன் காதல் கலந்து.படித்து பாருங்கள்.
 

Blogger news

Blogroll