Pages

Powered by Blogger.

Thursday 15 January 2015

பொங்கல் வாழ்த்து

பச்சரிசியும் பருப்பும் கலந்து 
வெல்லமும் கரும்பு சாறுமாய் 
முந்திரி திராட்சை தூவி 
தேங்காய் துருவி போட்ட 
நெய்யில் பொங்கிய 
ஏலம் மணக்கும் 
தித்திப்பு பொங்கல்
பொங்கட்டும் என்னருமை
நட்புக்கள் இல்லங்களிலே
அளவான காரமும் கசப்பும்
அளவற்ற தித்திப்புமாய்
விடியட்டும் இரவு என் தோழமைகளுக்கு ஒரு
சூரியப்பொங்கலாக ...

இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள் என் அன்பு தோழமைகளே ...





Dear Mobile Users Please use Web version For Great Look

1 comments:

Blogger News

வணக்கம் தோழமைகளே , எனது " வா என் வண்ண நிலவே " கதைக்கு நீங்கள் அளித்த ஆதரவிற்கு மிக்க நன்றி. இதோ உங்கள் முன் எனது அடுத்த கதை " வானவில் தேவதை " கறுப்பென்பது பிழையல்ல .மனமிருப்பின் வரமே என்பதனை என் முதல் கதையில் கூறியிருந்தேன். சொந்தங்கள் இல்லாத வாழ்வு வாழ்வல்ல.சந்தர்ப்ப சூழ்நிலைகளே சொந்தங்களின் பாசத்தை மறைக்கிறது என்பதனை இரண்டாவது கதையில் கூறியிருக்கிறேன் காதல் கலந்து.படித்து பாருங்கள்.
 

Blogger news

Blogroll